புதன், 20 ஏப்ரல், 2016

கவிஞர் வாலியின் வரிகள்...

கவிஞர் வாலி திருச்சி வானொலி நிலையத்தில் பணி புரிந்துக் கொண்டிருந்தபோது ஒரு கவிதை
எழுதினாராம்.

தன் தலையைச்
சீவியவனுக்கே !
தண்ணீர் தருகிறது
இளநீர் !!

மரம் பேசுவது போலான கவிஞர் வாலியின் கவிதையிது:
- நம்மைக் கொண்டு எத்தனை
சிலுவைகள் செய்கிறார்கள்..
ஆனால் அவர்களுக்குள் ஒரு
இயேசுவைப் படைக்க முடிய வில்லையே!

- கவிஞர் வாலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக